
சிறைச்சாலைகளில் நெரிசலை குறைக்க சட்ட மா அதிபர் பணிப்புரை..!
கொரோனா தொற்று பரவல் நிலைமையினை கருத்தில் கொண்டு சிறைச்சாலைகளில் நிலவுகின்ற நெரிசலை குறைக்க திட்டம் ஒன்றை வகுத்து எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் கைதிகளை பிணையில் விடுதலை செய்யுமாறு சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா காவல் துறை மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025