விபத்துக்களால் அதிகமானோர் உயிரிழந்த தினம்...!
கடந்த 2 மாதங்களின் பின்னர் அதிகளவான வீதி விபத்துக்கள் நேற்றைய தினம் பதிவாகியுள்ளன
காவற்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்
நேற்றைய தினம் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 7 பேர் உயிரிழந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
23 December 2025
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
20 December 2025