
மஹர சிறைச்சாலை சம்பவம்- உயிரிழந்தோர் எண்ணிக்கை 9ஆக அதிகரிப்பு
மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் பலத்த காயமடைந்து றாகம மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, குறித்த மோதல் சம்பவத்தின் காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 9ஆக அதிகரித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025