
தனஞ்சய டி சில்வாவின் தந்தையின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் அபுதாபியில் வைத்து கைது
இலங்கை கிரிக்கட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தையின் கொலையுடன் தொடர்புடைய தர்மசிறி பெரேரா, சர்வதேச காவற்துறையினரின் (இண்டர்போல்) சிவப்பு அறிவித்தலுக்கு அமைவாக அபுதாபியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025