கூரையின் மீதேறியுள்ள கைதிகள்...!
நீர்கொழும்பு சிறைச்சாலையின் சிறைக்கைதிகள் நால்வர் இரு கோரிக்கைகளை முன்வைத்து கூரையின் மீதேறி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
தங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு மீதான விசாரணைகளை துரிதப்படுத்துமாறும், பிணையில் செல்வதற்கு அனுமதிக்குமாறும் கோரியே எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கைதிகள் ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபட்டமைக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என காவல் துறையினர் தெரிவித்தனர்.
சினிமா செய்திகள்
ஹீரோவாக அறிமுகமாகும் பிரபல சீரியல் நடிகர் சித்து... வெளியான ஃபஸ்ட் லுக்
16 September 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025