கைதிகளுக்கு உதவிய காவல்துறை அதிகாரிகள்..!
விளக்கமறியலில் உள்ள சிறைக்கைதிகளுக்கு தொலைபேசி வழங்கிய சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு காவல் துறை அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மஹார மற்றும் மாத்தரை சிறைச்சாலைகளில் தொழில் புறிந்த இருவரே இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என கூறப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த இரண்டு காவல் தறை அதிகாரிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட வேண்டிய அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என காவல் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
23 December 2025
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
20 December 2025