நிவர் புயல் முழுவதும் கரையை கடந்தது - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தகவல்

நிவர் புயல் முழுவதும் கரையை கடந்தது - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தகவல்

நிவர் புயல் கரையை முழுவதும் கடந்துவிட்டது என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

 

வங்கக்கடலில் உருவான நிவர் புயல் தற்போது புதுச்சேரி அருகே கரையை கடந்துவிட்டது என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது:-

 

 

புதுச்சேரிக்கு வடக்கே மரக்காணம் பகுதியில் 11.30 மணி முதல் 2.30 வரை நிவர் புயல் முழுவதுமாக கரையை கடந்துவிட்டது. தீவிர புயலாக வலுவிழந்த நிகர் புயல் கரையை கடந்துள்ளது.

 

100 சதவீதம் பாதுகாப்புடன் புயலை கடந்திருக்கிறோம்.

 

என்றார்.