
கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்றுவரும் கர்ப்பிணித்தாய்மார்கள்...!
இலங்கையில் இதுவரை கர்ப்பிணித்தாய்மார்கள் 50 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் குழந்தை பிரசவத்தின் போது கொரோனா தொற்றுடைய கர்ப்பிணி தாய் ஒருவரிடமிருந்து குழந்தைக்கு தொற்று பரவிய சந்தர்ப்பம் இதுவரை பதிவாகவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது
இதேவேளை சிறைச்சாலைகளிலுள்ள 717 கைதிகளுக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025