467 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்..
நாட்டில் கொரோனாவால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 26 பேர் இன்று பூரண குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 472 ஆக அதிகரித்துள்ளது. இதுதவிர, மேலும் 467 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள மருத்துவமனைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சினிமா செய்திகள்
காதலருடன் ரொமாண்டிக் அவுட்டிங்!! பிக்பாஸ் செளந்தர்யாவின் வீடியோ..
18 September 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025