
குறுகிய இலாபத்திற்காக ஒப்பந்தம் செய்துகொள்ளும் யுகம் நிறைவடைந்துவிட்டது- ஜனாதிபதி
இராணுவத்தை காட்டிக்கொடுத்து, குறுகிய இலாபத்திற்காக ஒப்பந்தம் செய்துகொள்ளும் யுகம் நிறைவடைந்துவிட்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சற்றுமுன்னர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025