
இரண்டு மில்லியன் மரக்கன்றுகளை நாட்டும் வேலைத்திட்டம்
இரண்டு மில்லியன் மரக்கன்றுகளை நாட்டும் வேலைத்திட்டமொன்றை எதிர்வரும் 20ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுற்றாடல் அமைச்சினால் முன்னெடுக்கப்படும் இத்திட்டமானது ஜனாதிபதியின் 'செழிப்பான பார்வை' கொள்கைக்கு அமைவாக மேற்கொள்ளப்படுகிறது.
அதன்படி, இந்நிகழ்வின் ஆரம்ப வைபவம் ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025