தனிமைப்படுத்தல் ஊரடங்கினை மீறிய 91 பேர் கைது..!!
இன்று அதிகாலை 5 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவினை மீறிய 91 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 12 வாகனங்களையும் காவல் துறையினர் கையகப்படுத்தியுள்ளனர்.
இதற்கமைய ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2923 ஆக அதிகரித்துள்ளதோடு, கையகப்படுத்தப்பட்டுள்ள வாகனங்களின் எண்ணிக்கை 437 ஆக அதிகரித்துள்ளது.
சினிமா செய்திகள்
நோ மேக்கப்!! சீரியல் நடிகை ரேஷ்மா பசுபுலடியின் ரீசெண்ட் கிளிக்ஸ்..
21 February 2026
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026