பணிபுறக்கணிப்பு நடவடிக்கையினை ஆரம்பித்துள்ள சாரதிகள்

பணிபுறக்கணிப்பு நடவடிக்கையினை ஆரம்பித்துள்ள சாரதிகள்

பிலியந்தலை பேருந்து தரிப்பிடத்தில் தனியார் பேருந்து சாரதிகள் பணிபுறக்கணிப்பு நடவடிக்கையினை ஆரம்பித்துள்ளனர்.

புதிய பேருந்து தரிப்பிடத்திற்கு பதிலாக பழைய பேருந்து தரிப்பிடத்தினை பயன்படுத்துமாறு அதிகாரிகள் கோரிக்கை விடுத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இவ்வாறு பணி புறக்கணிப்பினை முன்னெடுத்துள்ளனர்.