புறக்கோட்டை மொத்த விற்பனை வர்த்தக நிலையங்கள் நாளை திறப்பு
நாளைய தினம் புறக்கோட்டையில் உள்ள மொத்த விற்பனை வர்த்தக நிலையங்கள் திறக்கப்படவுள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்களின் சங்க தலைவர் எஸ் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, நாளை அதிகாலை 5 மணிமுதல் மொத்த விற்பனை வர்த்தக நிலையங்கள் திறக்கப்படவுள்ளதுடன் ஊரடங்கு சட்ட அனுமதிபத்திரத்தை பெற்று அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய வருமாறு அவர் வர்த்தகர்களிடம் கோரியுள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026