பிறந்தநாள் நிகழ்வில் கலந்துகொண்ட கொரோனா தொற்றுக்குள்ளான காவற்துறை அதிகாரி

பிறந்தநாள் நிகழ்வில் கலந்துகொண்ட கொரோனா தொற்றுக்குள்ளான காவற்துறை அதிகாரி

கொரோனா தொற்றுறுதியான கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் காவற்துறை அதிகாரி ஒருவர் பிறந்த நாள் நிகழ்வொன்றில் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகவரெட்டிய - தியகம பகுதியில் இடம்பெற்ற பிறந்த நாள் நிகழ்வில் குறித்த காவல் துறை அதிகாரி கலந்து கொண்டதன் காரணமாக அந்த பகுதியிலுள்ள 35 குடும்பத்தைச் சேர்ந்த சுமார் 150 பேர் வரை சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.