
ஜூன் 6ஆம் திகதி மூடப்படவுள்ள தபால் நிலையங்கள்
தவிர்க்க முடியாத காரணமாக நாட்டில் உள்ள அனைத்து தபால் நிலையங்களும் இம்மாதம் 6ஆம் திததி சனிக்கிழமை மூடப்படுவதாக தபால்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்திற்கு தமது வருத்தத்தை தெரிவித்துக்கொள்வதாகவும் தபால்மா அதிபர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
Onion Bonda: டீ கடை பாணியில் வெங்காய போண்டா
22 August 2025
காரம் கொஞ்சம் தூக்கலாக இறால் தொக்கு செய்வது எப்படி?
15 August 2025