சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட சீன பெண்கள் உள்ளிட்ட மூவர் கைது

சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட சீன பெண்கள் உள்ளிட்ட மூவர் கைது

கொள்ளுப்பிட்டி பகுதியிலுள்ள வீடொன்றில் நடாத்திச் செல்லப்பட்ட சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் ஒன்று சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

இதன்போது, இரண்டு சீன பெண்கள் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.