சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட சீன பெண்கள் உள்ளிட்ட மூவர் கைது
கொள்ளுப்பிட்டி பகுதியிலுள்ள வீடொன்றில் நடாத்திச் செல்லப்பட்ட சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் ஒன்று சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.
இதன்போது, இரண்டு சீன பெண்கள் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026