கையெழுத்திட்ட சுகாதார அமைச்சர்..!

கையெழுத்திட்ட சுகாதார அமைச்சர்..!

கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் சுகாதார வழிமுறைகள் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவிப்பில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராய்ச்சி கையெழுத்திட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இன்று இரவு வேளையில் விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்பட்டுள்ளது.