
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் தென்னிலங்கையில் சடலமாக!
யாழ்ப்பாணத்தை சேர்ந்த 26 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தர் மாதம்பை பொலிஸ் நிலையத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த பொலிஸ் உத்தியோகத்தர், மாதம்பை பொலிஸ் நிலையத்திற்குள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மாதம்பை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025