கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 08 பேர் குணமடைந்தனர்
நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 8 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறை தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 274 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 252 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026