ஜனாதிபதி ஆணைக்குழுவில் இருந்து வெளியேறினார் ரணில்
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இருந்து வெளியேறியுள்ளார்.
அவரிடம் 1மணித்தியாலங்கள் விசாரணை நடத்தப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 13ஆம் திகதி ஆணைக்குழுவில் மீண்டும் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026