
இராணுவத் தளபதி இன்று விடுத்துள்ள விசேட அறிவிப்பு!
மினுவாங்கொடை, திவுலபிட்டிய மற்றும் வெயாங்கொடை ஆகிய பிரதேசங்களுக்கு கடந்த 7 நாட்களுக்குள் சென்றுவந்த நிலையில், யாருக்கேனும் உடல்நலக் குறைவு ஏற்பட்டிருந்தால் உடன் வைத்தியரை அணுகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட் 19 பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான இருவர் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
சினிமா செய்திகள்
ரயிலில் இருந்து குதுத்த நடிகை கரிஷ்மா சர்மா!! மருத்துவமனையில் சிகிச்சை..
14 September 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025