ரிஷாட் பதியுதீன் வீட்டில் வேலை செய்த மேலும் 5 பெண்களிடம் வாக்குமூலம்
ரிஷாட் பதியுதீன் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் தீக்காயங்களுடன் 16 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலும் 5 பெண்களிடம் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுக் கொண்டுள்ளனர்.
2010 ஆம் ஆண்டு முதல் இதுவரையில் குறித்த வீட்டில் 11 பெண்கள் வேலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அவர்களில் 5 பேரிடம் நேற்று (28) வாக்குமூலம் பெற்றுக் கொண்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
இதயம் முரளி திரை விமர்சனம்
10 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026