ரிஷாட் பதியுதீன் வீட்டில் வேலை செய்த மேலும் 5 பெண்களிடம் வாக்குமூலம்
ரிஷாட் பதியுதீன் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் தீக்காயங்களுடன் 16 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலும் 5 பெண்களிடம் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுக் கொண்டுள்ளனர்.
2010 ஆம் ஆண்டு முதல் இதுவரையில் குறித்த வீட்டில் 11 பெண்கள் வேலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அவர்களில் 5 பேரிடம் நேற்று (28) வாக்குமூலம் பெற்றுக் கொண்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
பெரிய முதலையிடம் மாட்டிக்கொண்ட சின்ன மீன்..
19 April 2024
அப்படி போடு..! வனிதா விஜயகுமார் 4 வது திருமணம்..!
19 April 2024
Raiza Wilson 😍
14 April 2024
Samantha 😍
11 April 2024
லைப்ஸ்டைல் செய்திகள்
இனிமேல் மணக்க மணக்க தேங்காய் பால் சாதம் இப்படி செய்ங்க
18 April 2024