தபால் சேவைகளின் ஊடாக மருந்து விநியோகம் நாளை முதல் நிறுத்தம்
மருத்துவமனை மருந்தகங்கள் மற்றும் ஒசுசலவில் உள்ள மருந்துகளை தபால் சேவைகளின் ஊடாக வழங்கும் நடவடிக்கைகள் நாளை முதல் நிறுத்தப்படவுள்ளதாக தபால்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
தபால் சேவைகளின் ஊடாக மருந்து விநியோகம் நாளை முதல் நிறுத்தம்
மருத்துவமனை மருந்தகங்கள் மற்றும் ஒசுசலவில் உள்ள மருந்துகளை தபால் சேவைகளின் ஊடாக வழங்கும் நடவடிக்கைகள் நாளை முதல் நிறுத்தப்படவுள்ளதாக தபால்மா அதிபர் தெரிவித்துள்ளார்.