உடனடியாக அமுலுக்கு வரும் வகை மாடுகளை கொலை செய்யவதற்கான தடை அமுலில்...!

உடனடியாக அமுலுக்கு வரும் வகை மாடுகளை கொலை செய்யவதற்கான தடை அமுலில்...!

மாட்டிறைச்சி உண்பவர்களின் நண்மை கருதி தேவையான மாட்டிறைச்சியினை இறக்குமதி செய்வதற்கும் அதனை நிவாரண விலையில் வழங்குவதற்கும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதிய வழங்கியுள்ளது.

இலங்கைக்குள் மாடுகளை கொலை செய்வதனை தடுப்பதற்கு பிரதமர் மகிந்த ராஜபக்ச முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மாடுகளை கொலை செய்வதனை தடுப்பதற்கான பிரதமரின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.