கேகாலை பொதுச்சந்தை கட்டிடத் தொகுதியில் தீப்பரவல்
கேகாலை நகரில் உள்ள பொதுச் சந்தை கட்டிடத் தொகுதியின் மேல் மாடியில் சற்றுமுன்னர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த தீ பரவலானது சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளதாகவும் தீயினை கட்டுக்குள் கொண்டுவர இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் பொது மக்களுடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
தீ பரவல் குறித்து தீயணைப்பு படைப்பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026