காவல் துறையினரின் அதிரடி நடவடிக்கை...!
மேல் மாகாணத்தின் பல பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதணை நடவடிக்கைகளின் போது 411 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த சோதணை நடவடிக்கை நேற்று காலை 06 மணி முதல் மாலை 5 மணிவரை இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது. இவர்களில் 170 பேர் ஹெரோயின் ரக போதைபொருள் வைத்திருந்ததாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026