பூரண குணமடைந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

பூரண குணமடைந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 13 பேர் பூரண குணமடைந்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் இதுவரையில் மொத்தமாக 3,142 தொற்றாளர்கள் பூரண குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.