சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்ட அறிக்கை
இலங்கை கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான நியூ டயமன்ட் எண்ணெய்க் கப்பலினால் கடல் சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் நிலை அறிக்கை சட்டமா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிக்கை நேற்று பிற்பகல் சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டதாக கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி தர்னி பிரதீப் குமார தெரிவித்தார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
Kerala kadalai curry recipe: கேரளா ஸ்பெஷல் கடலைக் கறி
07 January 2026
பார்த்தாலே பசி எடுக்கும் எலுமிச்சை சாதம்
05 January 2026
ஆட்டுக்குடலை சமைக்கும் போது சுத்தம் செய்யணுமா? இதை மறக்காதீங்க
02 January 2026