
ஹெரோயின் போதைப்பொருளுடன் அறுவர் கைது
கட்டுநாயக்க 18ஆம் கட்டை மற்றும் பொரள்ளை பகுதிகளில் காவல்துறையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது குறித்த நபர்களிடம் இருந்து ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025