
புதுக்குடியிருப்பு பகுதியில் 738 மதன மோதக வில்லைகளுடன் ஒருவர் கைது
திருகோணமலை - தம்பலகாமம் - புதுக்குடியிருப்பு பகுதியில் 738 மதன மோதக வில்லைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறைக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய இன்றைய தினம் விற்பனை நிலையம் ஒன்றை சோதனை செய்த போதே சந்தேகத்திற்குரியவர் கைது செய்யப்பட்டுள்ளார்
தம்பலகாமம் அக்கினிப் பகுதியைச் சேர்ந்த 49 வயதுடையவரே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை தம்பலகாம் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025