
விசேட சுற்றிவளைப்பில் 1,113 பேர் கைது
மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றி வளைப்பில் 1,113 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுள் 685 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏனைய 424 பேர் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025