மண்ணுக்குள் புதையுண்ட கட்டிடத்திற்குள் இருந்து இருவர் சடலங்களாக மீட்பு
கண்டி - பூவெளிக்கடை பகுதியில் மாடிக்கட்டிடம் ஒன்று இடிந்து வீழ்ந்த அனர்த்தத்தில் இடிபாடுகளுக்குள் சிக்குண்டிருந்த நிலையில், மீட்கப்பட்ட குழந்தை உயிரிழந்தது.
இந்நிலையில், குறித்த கட்டிடத்திற்குள் இருந்து உயிரிழந்த நிலையில் அவ்வீட்டின் தாய் மற்றும் தந்தையின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025