
தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக ஹேமசிறி பெர்ணான்டோ தெரிவிப்பு
முன்னாள் ஜனாதிபதியையும் தன்னையும் அந்நியப்படுத்த முயன்ற அரசியல்வாதிகளிடமிருந்து தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025