பறக்கமுடியாமல் பரிதவித்த பருந்தை பாதுகாப்பாக மீட்ட வனவிலங்கு அதிகாரிகள்
காயத்திற்கு உள்ளானதன் காரணமாக கீழே விழுந்த பருந்து ஒன்றை வனவிலங்கு அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
கல்கிரியாகம-மானேருவ பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவர் வழங்கிய தகவலுக்கு அமைவாக குறித்த பருந்தை வனவிலங்கு அதிகாரிகள் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
இதன் போது பருந்தின் சிறகுகள் காயமடைந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இதற்கு சிகிச்சை வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026