பறக்கமுடியாமல் பரிதவித்த பருந்தை பாதுகாப்பாக மீட்ட வனவிலங்கு அதிகாரிகள்
காயத்திற்கு உள்ளானதன் காரணமாக கீழே விழுந்த பருந்து ஒன்றை வனவிலங்கு அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
கல்கிரியாகம-மானேருவ பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவர் வழங்கிய தகவலுக்கு அமைவாக குறித்த பருந்தை வனவிலங்கு அதிகாரிகள் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
இதன் போது பருந்தின் சிறகுகள் காயமடைந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இதற்கு சிகிச்சை வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சினிமா செய்திகள்
திரிஷாவை போன்றே சினேகாவுக்கும் நின்றுபோன முதல் திருமணம்!
20 April 2024
Raiza Wilson 😍
14 April 2024
Samantha 😍
11 April 2024
லைப்ஸ்டைல் செய்திகள்
இனிமேல் மணக்க மணக்க தேங்காய் பால் சாதம் இப்படி செய்ங்க
18 April 2024