பறக்கமுடியாமல் பரிதவித்த பருந்தை பாதுகாப்பாக மீட்ட வனவிலங்கு அதிகாரிகள்
காயத்திற்கு உள்ளானதன் காரணமாக கீழே விழுந்த பருந்து ஒன்றை வனவிலங்கு அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
கல்கிரியாகம-மானேருவ பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவர் வழங்கிய தகவலுக்கு அமைவாக குறித்த பருந்தை வனவிலங்கு அதிகாரிகள் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
இதன் போது பருந்தின் சிறகுகள் காயமடைந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இதற்கு சிகிச்சை வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சினிமா செய்திகள்
பிளாஸ்ட் திரை விமர்சனம்
28 May 2026
Glamour Pink Outfit Looks of Kajal Aggarwal💖
27 May 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
உடல் சூட்டை தணிக்க உதவும் 4 காய்கறிகள்...
25 May 2026