நாடு திரும்பும் பங்களாதேஷ் அணி வீரர்களை தனிமைப்படுத்த திட்டம்..!
ஐ.சி.சி டெஸ்ட் தொடருக்காக நாட்டுக்குள் வரவிருக்கும் பங்களாதேஷ் அணி வீரர்களை தனிமைப்படுத்தவதற்கான காலத்தினை தீர்மானிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த அணி நாட்டுக்குள் வந்து தொடர்ந்து 07 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட உள்ளனர் என கூறப்பட்டுள்ளது.