புகைப்படச் சுருள் கண்டுபிடித்த நாள் (13-9-1898)
'ஹனிபல் குட்வின் செலுலோயிட்' என்பவர் 1898-ம் ஆண்டு செப்டம்பர் 13-ந்தேதி புகைப்படச் சுருளை கண்டுபிடித்தார். இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1914 - முதலாம் உலகப் போர்: தென்னாபிரிக்கப் படையினர் ஜெர்மனியின் நமீபியா மீது தாக்குதலை ஆரம்பித்தனர். * 1923 - ஸ்பெயினில் இடம்பெற்ற ராணுவப் புரட்சியில் மிகுவேல் பிறிமோ டி ரிவேரா ஆட்சியைக் கைப்பற்றினார். * 1939 - கனடா இரண்டாம் உலகப்போரில் குதித்தது.
'ஹனிபல் குட்வின் செலுலோயிட்' என்பவர் 1898-ம் ஆண்டு செப்டம்பர் 13-ந்தேதி புகைப்படச் சுருளை கண்டுபிடித்தார்.
இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-
* 1914 - முதலாம் உலகப் போர்: தென்னாபிரிக்கப் படையினர் ஜெர்மனியின் நமீபியா மீது தாக்குதலை ஆரம்பித்தனர்.
* 1923 - ஸ்பெயினில் இடம்பெற்ற ராணுவப் புரட்சியில் மிகுவேல் பிறிமோ டி ரிவேரா ஆட்சியைக் கைப்பற்றினார்.
* 1939 - கனடா இரண்டாம் உலகப்போரில் குதித்தது.
* 1940 - இரண்டாம் உலகப் போர்: இத்தாலி எகிப்தினுள் நுழைந்தது.
* 1940 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் குண்டுகள் பக்கிங்ஹாம் அரண்மனையைச் சேதப்படுத்தியது.
* 1943 - சியாங் காய் ஷேக் சீனக் குடியரசின் அதிபரானார்.
* 1948 - இந்தியப் படைகள் ஐதராபாத்தை இந்திய ஆளுமையின் கீழ் கொண்டு வந்தன.
* 1949 - இலங்கை, இத்தாலி, பின்லாந்து, ஐஸ்லாந்து, ஜோர்டான் உள்ளிட்ட 6 நாடுகள் ஐநாவில் அங்கீகாரம் பெற சோவியத் ஒன்றியம் தடை செய்தது.