38 காவல்துறை அதிகாரிகளுக்கு பதவியுயர்வு
காவல்துறை அதிகாரிகள் 38 பேர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் அனுமதிக்கமைய நேற்று முன்தினம் (10) அமுலாகும் வகையில் குறித்த பதவியுயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026