சிறைச்சாலை மதிலுக்கு மேலாக வீசப்பட்ட பொதியொன்று அதிகாரிகள் வசம்

சிறைச்சாலை மதிலுக்கு மேலாக வீசப்பட்ட பொதியொன்று அதிகாரிகள் வசம்

அங்குனுகொலபெலெஸ்ஸ சிறைச்சாலையின் மதிலுக்கு மேலாக வீசி எறியப்பட்ட பொதியொன்றினை சிறைச்சாலைகள் அதிகாரிகள் கண்டெடுத்துள்ளனர்.

குறித்த பொதியில் ஒன்பது கையடக்க தொலைபேசிகள், 18 சிம் அட்டைகள் மற்றும் புகையிலை பொதி ஒன்றும் காணப்பட்டதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.