கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு
முக்கிய நகரங்களில் பேருந்து ஒழுங்கை நடைமுறை நாளை மறுதினம் முதல் மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளதாக காவற்துறை போக்குவரத்து தலைமையகம் தெரிவித்துள்ளது
அதன் பணிப்பாளர் சிரேஸ்ட காவற்துறை அத்தியட்சகர் இந்திக்க ஹப்புகொட இதனை தெரிவித்துள்ளார்.
இதன்படி, காலிவீதி, ஹைலெவல் வீதி, பேஸ்லைன் வீதி, ஸ்ரீ ஜயவர்தனபுர முதல் கோட்டே வரையான வீதிகளில் நாளை மறுதினம் முதல் பேருந்து ஒழுங்கை நடைமுறைகள் அமுல்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026