புகையிரத பயணிகளுக்கான ஓர் செய்தி..!
கொழும்பு-மருதானைக்கிடையில் கடலோரம் பயணிக்கும் இரண்டு புகையிரதங்கள் சற்று தாமதாக பயணிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகையிரத திணைக்களம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
புகையிரதத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இவ்வாறு தாமதமாக பயணிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026