குணமடைந்து வீடு திரும்பிய மேலும் 09 பேர்..!

குணமடைந்து வீடு திரும்பிய மேலும் 09 பேர்..!

இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2955 ஆக அதிகரித்துள்ளது.

ஏற்கனவே 2946 பேர் குணமடைந்திருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 09 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

இதேவேளை நாட்டில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 3147 ஆக காணப்படுகின்றது.

இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 180 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என கூறப்பட்டுள்ளது.

அதேபோல், இலங்கையில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 12 என்பதும் குறிப்பிடத்தக்கது.