சடலம் அடையாளம் காணப்பட்டது..!
நாடாளுமன்றத்திற்கு அருகில் பொல்துவ பாலத்திற்கு அருகில் தியவன்னா ஓயவிலிருந்து மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
74 வயதுடைய ஹோகந்தர சிங்ஹபுர பகுதியில் வசிப்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த 7 ஆம் திகதி உறவினர்களுக்கு அறிவிக்காமல் அவர் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார் என அவரின் புதல்வர் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026