குற்றம்சாட்டும் விவசாயிகள்..! காணொளி
மொணராகலை-மடுல்ல பகுதியில் உள்ள பாக்கினிகஸ்தொவ ஏரியில் உள்ள நீரை பயன்ப்படுத்தி சுமார் 50 ஏக்கர் நிலத்திற்கு நீர் வழங்க முடியுமாக காணப்படுகின்ற போதிலும் அறுவடை நடவடிக்கைகளுக்காக 04 ஏக்கர் நிலத்திற்கு மாத்திரமே நீர் வழங்கப்படுவதாக விவசாயிக்ள குற்றம்சுமத்தியுள்ளனர். கடந்த 2008ஆம் ஆண்டு ஒரு கோடியே 36 இலட்சம் செலவில் இந்த ஏரி புனரமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026