கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த மேலும் 04 பேர்

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த மேலும் 04 பேர்

கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 4 பேர் பூரண குணமடைந்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,883ஆக அதிகரித்துள்ளது.