“ஜனாதிபதியை அழைக்க வேண்டாம்” ஊடகப்பிரிவு அறிக்கை

“ஜனாதிபதியை அழைக்க வேண்டாம்” ஊடகப்பிரிவு அறிக்கை

திர்வரும் காலங்களில் தனிப்பட்ட நிகழ்வுகளுக்காக ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்க வேண்டாம் என்று அறிவிக்ப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தமது உத்தியோகபூர்வ பணிகளுக்காக நேரத்தை ஒதுக்குவதற்கு முன்னுரிமை அளித்துள்ளார்இ.

இதனால் எதிர்காலத்தில் அவர் தனியார் நிகழ்வுகளில் கலந்துகொள்ளப் போவதில்லை எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.