காவற்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்ட நபர்..!

காவற்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்ட நபர்..!

ஆனைவிழுந்தாவ பகுதியில் ராம்சார் ஈரநிலத்தில் இறால் கூண்டுகளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இயந்திரத்தின் உரிமையாளரை காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.