
கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் விபரங்கள்..
நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்கு உள்ளான 10 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 869 பேராக உயர்வடைந்தது.
குறித்த 10 பேரில் கடற்படையினை சேர்ந்த 8 பேர் கட்டார் நாட்டில் இருந்து தாயகம் திரும்பிய ஒருவர் மற்றும் இந்தியாவில் இருந்து தாயகம் திரும்பிய ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
காதலருடன் ரொமாண்டிக் அவுட்டிங்!! பிக்பாஸ் செளந்தர்யாவின் வீடியோ..
18 September 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025