போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட பெண்ணின் வங்கிக் கணக்கு தொடர்பில் வெளியான தகவல்
போதைப்பொருள் வர்த்தகத்துடம் தொடர்புடைய பெண்ணொருவர் பொரலஸ்கமுவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இந்த பெண் பயன்படுத்திய ஐந்து வங்கிக் கணக்குகளில் மொத்தமாக 14 கோடிக்கும் அதிகளவான பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026