சற்று முன்னர் மேலும் இருவருக்கு கொரோனா....!

சற்று முன்னர் மேலும் இருவருக்கு கொரோனா....!

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1861 ஆக அதிகரித்துள்ளது.

ஏற்கனவே 1859 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் இரண்டு பேர் அடையாளம் காணப்பட்டனர்.